Monday, September 8, 2008

யாதுமாகி நின்றாய்


நீங்கள் எனக்கு அளித்த, அளித்து கொண்டிருக்கும், அளிக்கப்போகும் அத்தனை சந்தோசத்திற்கும் நன்றி என்ற ஒரு வார்த்தை ஒப்புமை ஆகாது.

என்னைப் போன்ற ஏராளமான ஏகலைவர்களுக்கு துரோணர் நீங்கள், சிறு வித்தியாசம் நீங்கள் உங்கள் விரல்களை எங்களுக்கு கொடுத்து விட்டீர்கள்.


மனுஷ்ய புத்திரன் சொன்னதை போல், உங்கள் எழுத்துக்களைப் பற்றிக்கொள்வதை தவிர வேறு வழி இல்லை எங்களுக்கு...

No comments: