Thursday, December 4, 2008

அச்சுதானந்தனின் பட்டி...

ஒரு சில விநாடிகள் தான் ஒரு முதலமைச்சர் என்பதை மறந்து, தான் ஒரு மலையாளி என்பதை உணர்த்திய அச்சுதானந்தனுக்கு நன்றிகள் பல...

என்னதான் குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தாலும் ஏதோ ஒன்றுக்கு ஏதோ புத்தி அதை விட்டு போகாது... இவர்களிடம் தண்ணீரை எதிபார்க்கும் ஏமாளி தமிழர்களை என்ன சொல்லலாம்...

அது சரி மேஜர் உண்ணியாவது நேர்மையான வழியில், கஷ்டப்பட்டு ஒரு வேலையை தேடி, அந்த வேலையில் நேர்மையாக இருந்து, அதற்காகவே உயிரையும் விட்டுள்ளார்...

இந்த பட்டி அச்சுதானந்தன் என்னத்தை கிழித்தார் என்பதற்காக எல்லா நாய்களும் அவர் வீட்டை திரும்பி பார்க்கவேண்டுமாம்... போங்கடா நீங்களும் உங்க ஜனநாயகமும்...